என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நிலக்கரி சுரங்க வெடி விபத்து
நீங்கள் தேடியது "நிலக்கரி சுரங்க வெடி விபத்து"
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கிவரும் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #Pakistancoalmine explosion
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலைநகர் குவெட்டாவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் துரத்திலுள்ள சஞ்சாடி பகுதியில் இயங்கிவரும் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு பலுசிஸ்தான் மாகாண தற்காலிக முதல் மந்திரி அலாவுதின் மர்ரி இரங்கல் தெரிவித்துள்ளார். #Pakistancoalmine explosion #coalmineexplosion #minerskilled
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலைநகர் குவெட்டாவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் துரத்திலுள்ள சஞ்சாடி பகுதியில் இயங்கிவரும் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்தில் அவர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பூமியின் அடியில் இருந்து பெருமளவில் கசிந்த மீத்தேன் வாயுவினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் சிறுபகுதி இடிந்து விழுந்தது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X